BREAKING: தமிழகத்தில் 30,000 நகைக்கடைகள் மூடல்.!

Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய நகைக் கடையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 30,000 நகைக்கடைகள்  மூடப்படும் என  நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார்.

 மக்கள் நலன் கருதி சிறிய நகைக் கடைகளையும்  வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்படும் என  நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்