இதை செய்தால் குண்டாஸ் பாயும்.! தமிழக அரசு அதிரடி.!

Default Image

முகக்கவசம் ,சனிடரைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிரடி . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதனை பயன்படுத்திக்கொண்டு சில விஷமிகள் அதிக விலைக்கு விற்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது.

இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.நாம் அனைவரும் மிகவும்  இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.

இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் இருக்க வேண்டும் . இதனை கருத்தில் கொண்டு அனைவரும் நடக்க வேண்டும் என்று  தினச்சுவடு மூலமாக  கேட்டுக்கொள்கிறோம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்