புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கோரிக்கை.!

Default Image

டெல்லியில் மக்களவையில் பேசிய விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த முறை இது குறித்து தாம் மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்ததாக கூறினார். மேலும் இந்த பணியை மத்திய அரசு ஏற்று கொண்டு ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்