தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா?

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும்மறிவுரை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘8கோடிமக்கள்!3 அண்டை மாநில எல்லைகள்!தினம் விமானவழியில் ஆயிரக்கணக்கான பயணிகள்!சவால்களை எதிர் கொண்டு பணிபுரியும் அமைச்சர்,சுகாதாரத் துறை,தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா?’ என பதிவிட்டுள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.