வரலாற்றில் இன்று தான் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது தி.மு.க. !!

Default Image

மார்ச் 6, 1967 – வரலாற்றில் இன்று – மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தி.மு.க. எனப்படும் திராவிட முன்னேற்றக் கழகம். 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சிப் பொதுச்செயலர் சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போதைய “சென்னை மாகாண” கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் அண்ணாதுரைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற்ற பாராளுமன்ற (லோக்சபை) தேர்தலில் தி.மு.க 36 இடங்களிலும் கங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்