கேரளாவிற்கு பெரும்சவால்…பொறுமையாக இருங்கள்..பினராயி கோரிக்கை

Default Image

கொரோனாவால் சுற்றுலா,போக்குவரத்து ,கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பெரிய சவாலை எதிர்கொள்வதால் அதிலிருந்து மீண்டு வர பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24காக  உயர்ந்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தற்போது பலர் நாடு திரும்பி வருவதால் அதிக சுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பினராயி இருப்பினும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை;அதிலிருந்து மீண்டு வர பொறுமை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்