#BREAKING: ஒவ்வொரு மாநிலமாக பரவும் கொரோனா ! பேரிடராக அறிவித்தது மத்திய அரசு

Default Image

 கொரோனாவை பேரிடராக அறிவித்துள்ளது  மத்திய அரசு.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில்  கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக  அறிவித்துள்ளது மத்திய அரசு.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்