மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்!

Default Image

கமல்ஹாசன் மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார்.

பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரும், தனியார் செய்ய வேண்டிய வேலையை அரசும் செய்வதாக விமர்சித்தார்.

மது இல்லாமல் இருக்க முடியும் என்றாலும், அது இல்லாமல் மக்களால் இருக்க முடியாது என்ற நிலையை அரசு உருவாக்கிவிட்டதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்