தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம்!

Default Image

தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிவினைக்குள்ளான ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக அந்த மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் எனத் தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கக் கோரி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காந்தி சிலை முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்