கொரோனா…கர்நாடகவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு..

Default Image

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று  4-ஆக உயர்ந்துள்ளது. நேற்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையெடுத்து பெங்களூரை சேர்ந்தவர்களிடம்  இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று கர்நாடகம் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஒருவார கால விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநிலத்தின் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒருநாளில் இந்திய முழுவதும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கேரளாவில் 6 பேருக்கும் , கர்நாடகாவில் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்