யாருக்கும் ஆதரவு இல்லை ?மாயாவதி அதிரடி……

Default Image

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களுக்கு  ஆதரவளிப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

இந்தச் செய்தி தவறானது என்றும் அடிப்படையற்றது என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். லக்னோவில் பேசிய அவர் இரண்டு தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை எனத் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியினர் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக வாக்களிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்