அமைச்சரிடம் கைவரிசையை காட்டிய நபர் கைது.!

Default Image

காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 2ம் தேதி இரவு நடைப்பயிற்சி முடிந்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு  அமைச்சரின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் அவர்களை தேடி பிடித்து கைது செய்து செல்போனை கைப்பற்றினர். மேலும் மேற்றொருவரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்