தமிழ் கற்ற தொடங்கிவிட்டேன் : இம்ரான் தாகிர் !!!

இம்ரான் தாகிர்,நடிகர் ரஜினியின் பட வசனம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்  சென்னை ரசிகர்களுக்கு.

இந்தாண்டு நடைப்பெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தென் ஆப்ரிக்கா சுழல் வீரர் இம்ரான் தாகிர் விளையாட உள்ளார்.

சென்னை அணியில் இடம்பெற்றது முதல் தமிழ் கற்ற தொடங்கிவிட்டேன் என  இம்ரான் தாகிர் கூறினார்.

இந்நிலையில் ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் நடைப்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment