உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Default Image

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு தடை கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் விளங்கிட வேண்டும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்