கொரோனா அச்சம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

Default Image

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட  ஆட்சியர்கள் தடுப்பு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார் . மேலும் அரசு மற்றும் தனியார் மருவத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்