சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு.!

சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 8ம் தேதி ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025