சொல்வோம் வெல்வோம் சிறப்பு பயிற்சிப் பட்டறை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Default Image

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக இலக்கிய அணி சார்பில் சொல்வோம் வெல்வோம் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர், 2021ம் ஆண்டும் அதிமுக ஆட்சி தொடரும் வகையில் எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து, அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அதிமுக பேச்சாளர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்