கொரோனா வைரஸ் : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை மறுத்த கங்குலி.!

Default Image

நாளைதுபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் தற்போது துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தில் கங்குலி கலந்து கொள்ளவில்லை. ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி  செல்ல வாய்ப்பில்லை என்பதால் போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்தார்.வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்