எதிர்கட்சிகளை விமர்சனம் செய்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்.!

Default Image

மதுரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி முடிந்துவிடும் என சிலர் எண்ணிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். இதை பொறுக்க முடியாமல் திமுக உட்பட எதிர்கட்சிகள் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக விமர்ச்சித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்