டெல்லி வன்முறை: வேடிக்கை பார்த்த மத்திய ,மாநில அரசுகள் -சோனியா காந்தி

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்தனர்.இதன் பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடியது .மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025