இங்கிலாந்து குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது

Default Image

போலீசார், இங்கிலாந்து லீசெஸ்டர்ஷையர் (Leicestershire) நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லீசெஸ்டர்ஷையரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 5 சூப்பர் மார்க்கெட் ஒன்றும், அருகில் இருந்த வீடும் தரைமட்டமாயின.

குண்டுவெடிப்பில் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் சூப்பர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தீவிரவாதத் தாக்குதலுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் சந்தேகத்தின் பேரில் 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்