பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

Default Image

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர்.

ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு வழி ஏற்படும்.

தங்களையே இயந்திரமாக்கி வாழ்ந்த பெண்கள் அன்று 90 வயதிற்கு மேல் தான் மரித்தார்கள். ஆனால், இயந்திரங்களை தேடி செல்லும் இன்றைய பெண்களுக்கு ஆயுசு காலம் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று பெரும்பாலான பெண்கள் குக்கரில் தான், அரிசி, சாம்பார், குழம்பு என அனைத்தையும் சமைக்கின்றனர். குக்கரில் சமைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் பெண்கள் அதிகமாக இதை தான் நாடுகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை  ஒன்றில்,குக்கரில் சமைத்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக சாதத்தை வடித்து முறைப்படி சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம். நாம் குக்கரில் சமைப்பதால், உணவில்  ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே குக்கரில் சமைப்பதை  தவிர்த்து,பானையில் சமாளித்து வடித்து சாப்பிடுவதை கைக்கொள்ள வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque