தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்.!

- இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025