நவாஸ் ஷெரீப் ஆளும் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கம்!

Default Image

ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சியின் தலைவராக அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

68 வயதான நவாஸ் ஷெரீப் ஊழல் புகார் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் நீக்கப்பட்டார்.அவருடைய அரசியல் வாழ்வில் மேலும் ஒரு பின்னடைவாக தற்போது கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் நவாஸ் ஷெரீப் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்