இன்றைய (31.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். மன உறுதியால் இன்று நீங்கள் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் : உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்றைய நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மிதுனம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும்.

கடகம் : இன்று தவறுகள் நடக்க  வாய்ப்பு உள்ளது. அதனால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொறுமையாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள்.

சிம்மம் : நீண்டகால நண்பர்களின் பலன் இன்று கிடைக்கும். அவர்களின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். அதனால் உங்களுக்கு பலன் உண்டு.

கன்னி : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

துலாம் : இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பதட்டமும் ஏமாற்றமும் இன்று நீங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும். அதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம் : இன்று அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள முயற்சியுங்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.

தனுசு : இன்று உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதாக அடையலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மகரம் : இன்று உங்கள் செயல்களில் சவால்களை சந்திக்க நேரலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

கும்பம் : இன்று செய்யும் முக்கியமான விஷயங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். அதனால் மன போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் கிடையாது. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். அதனால் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips
KKR VS LSG IPL 2025