கல்லூரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மூன்று மாணவிகள்!அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Default Image
  • கல்லூரில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.அப்போது அங்குள்ள மூன்று பெண்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • இதன் காரணமாக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர்கள் கூறியதை கேட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.அங்கு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் அங்குள்ள மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது

இதனை கண்ட மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளன.ஏனென்றால் திருமணம் ஆகாத படிக்கும் பெண்கள் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர்கள் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது அந்த மூன்று மாணவிகளும் தங்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் மாணவிகள் அந்த நபரின் பெயரை கூற மறுத்துள்ளனர்.இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாணவிகள் கூறுவது உண்மையா ?அவ்வாறு உண்மையாக இருந்தால் குற்றவாளி யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்