#IPLAuction: சாம் கரணை ஏலம் எடுத்த சென்னை அணி .!

Default Image

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரண்  சென்னை அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்