கர்நாடக முழுவதும் 144 தடை

Default Image
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
  • கர்நாடகா முழுவதும் 144 தடை அமல்.

கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.பெங்களூரில் நாளை காலை 6 மணி முதல்  144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி 144 தடை உத்தரவு கர்நாடகவில் வரும் 21 ந் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்