ரூ.22,000 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி.! ஆர்.டி.ஐ தகவல்.!

Default Image
  • மகாத்மா காந்தியின் உருவம் அச்சியிடப்பட்டு இதுவரை ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் தெரிவித்துள்ளார்கள்.
  • இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சத்ய நாகேஷ் என்ற நபர், இதுவரை எத்தனை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டுள்ளார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு வழங்கப்பட்ட தகவலில், சுமார் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்துள்ள சத்ய நாகேஷ், இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்