மணப்பாறையில் பள்ளி மாணவிகள் உயிரிழப்பு.தலைமையாசிரியரிடம் போலீஸ் விசாரணை…

Default Image

திருச்சி : திருச்சி மணப்பாறையில் பள்ளி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவிகள் செல்வி, ரதிதேவியின் சடலம் ரயில்வே கேட் அருகே மீட்கப்பட்டது. செல்வி, ரதிதேவி ஆகிய மாணவிகள் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கொலையின் பின்னணி என்பதையும் விசாரித்து கொண்டும்,விசாரணை நடத்தி வருகின்றனர். 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்