சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு..!

Default Image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கடந்த  செப்டம்பர் மாதம் 14-ம் தேதி சீமான் அளித்த பேட்டியில்  தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்து பேசியதாக  கூறி தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசு கொடுத்த மனுவில் சீமானை அவதூறு சட்டப்பிரி வுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்