ரூ.4.90 கோடி மோசடி செய்த பெண்கள் இருவர் கைது…

Default Image

சேலம்: நங்கவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு வங்கியில் எழுத்தர் மகேஸ்வரி மற்றும் அலுவலக உதவியாளர் வசந்தி பணியாற்றி வருகின்றனர்,இருவரும் ரூ.4.90கோடி மோசடி செய்ததாக வந்த தகவலை அடுத்து மோசடி வழக்கில் அந்த 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.4.90கோடி பணம் மோசடி வழக்கில் எழுத்தர் மகேஸ்வரி, அலுவலக உதவியாளர் வசந்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்