தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திரருக்கு எதிராக போராட்டம்…!!

Default Image
 தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் இன்று 26.01.2018 ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டம் முத்தம்பாளையம் பகுதியில் இளம்புலிகள் மாநகர செயலாளர் பிரவீன் தலைமையிலும் ஓடை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு தலைமையிலும் பவானியில் மாவட்ட துணைசெயலாளர் செம்பன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்