சசிகலாவின் 1,600 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் – காரணம் என்ன?

Default Image

சசிகலாவின் ரூ,1, 600 கோடி மதிப்புள்ள  சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில்  பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியது.இதனை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் வருமான வரித்துறையினர் ரூ.1600 கோடி மதிப்பிலான 9 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விசாரணை  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்