மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் ! தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்

Default Image

போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.இதனையடுத்து தமிழக டிஜிபி திரிபாதி மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று  பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்