பாலியல் பிரச்சனை குறித்து நடிகை அனுஷ்கா பகீர் பேச்சு…!!

Default Image

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகி. அவரின் நடிப்பில் பாகமதி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”பெண்கள் பல துறைகளில் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும்” என ஆவேசத்துடன் பேசினாராம் அனுஷ்கா.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்