"சீமானின் கருத்து அநாகரீகமானது" – திமுக எம்பி கனிமொழி

Default Image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செர்பியா நாட்டுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ள திமுக எம்.பி கனிமொழியிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி, “ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சீமானின் கருத்து அநாகரீகமானது” என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முரசொலி நிலம் பஞ்சமியாக இருந்தால் ஆதாரத்தை கொண்டு நிருபிக்க வேண்டும் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்