தூத்துக்குடியில் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்…!!

Default Image

தூத்துக்குடி மாநகரில் உள்ள அந்தோணியார்புரம் பகுதியை சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள், குடிநீர் வழங்க கோரி காலிப் பானைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து முறையிட்டனர்.உடனடியாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்