அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் !சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர்…

Default Image

சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர் என  அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் .
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Image result for எம்ஜிஆர்
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களை விட, மக்களிடம் அதிகமான பெயரையும் புகழையும் பெற்றவர் எம்ஜிஆர், என்று குறிப்பிட்டார். அதிமுக துவங்கி 5 ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்த கட்சி என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக வந்தபிறகு சந்தித்த முதல் தேர்தலில், அக்கட்சி டெபாசிட் இழந்துவிட்டது என்று விமர்சித்தார்.
மேலும், மதுரை குடிநீர் திட்டத்தை, நீர் சேதாரமின்றி பைப்லைன் வழியாக செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்