தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் – இயக்குனர் பார்த்திபன்

Default Image

பிரபல இயக்குனர் பார்த்திபன் பெரியார் விருதை அண்மையில் பெற்றுள்ளார். இதை குறித்து அவர் பேசும் பொழுது தான் பெரியாரை வாழ்த்தி வணங்கி துவங்கியதாக கூறியுள்ளார். இதை பற்றி கேணி படக்குழு சந்திப்பில் பேசுகையில், ‘பிள்ளையாரை செருப்பால் அடித்த பெரியாரை நான் செருப்பால் அடிப்பேன்’ என்று கூறியிருந்ததாக சுட்டிக்காட்டினார். இப்படி பேசுவது தனி பட்ட நபரின் கருத்து என்றும் இதனால் யாரையும் தரைகுறைவாக நடத்த அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வாட்டி வதைப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்