பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இலங்கை..!

Default Image

இலங்கை , பாகிஸ்தான் இடையே இரண்டாவது டி 20  போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து182 ரன்கள் எடுத்தது.   இதில் அதிகபட்சமாக பானுக 76 ரன்கள் அடித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் 3, ஃபக்கர் ஜமான் 6 ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.நாளை மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai