இஞ்சி டீ குடிப்பதால் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா !

Default Image

இஞ்சி டீயை நாம் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இஞ்சி டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் காய்ச்சல் மற்றும் சளி,இருமல் , வயிறு உப்பிசம் முதலிய நோய்களை குணப்படுத்த வல்லது. மேலும் குளிர்காலங்களில் நாம் நம்மை நோயின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்வதற்கு நாம் பல கஷாயங்களை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த இஞ்சி டீயை நாம் குளிர்காலத்தில் எடுத்து வந்தால் அது நமது உடலில் ஏற்படக்கூடிய பல வகையான நோய்களை தடுக்கும் இஞ்சியில் அதிக அளவு ஆண்டி இன்ஃபளமேடரி  தன்மை இருப்பதால் அது நமது உடலில் தலைவலி ,காய்ச்சல் , மாதவிடாய் பிரச்சனை முதலிய நோய்களை குணப்படுத்தும்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்