திமுகவிடம் இருந்து ரூ.25 கோடி நிதி வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் !விளக்கம் அளிக்க பிரேமலதா வேண்டுகோள்

Default Image

திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக விளக்கமளிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ரூ.10 கோடியும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வரும் தகவலுக்கு மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Minister Anbil Mahesh - Governor RN Ravi
TN Temp
CSK (2009) - PBKS (2025)
Tollgate - Union minister Nitin Gadkari
KKRvsPBKS
PBKSvsKKR