விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி தமிழக அரசுக்கு நோட்டிஸ்….!!

2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் கொத்தடிமைகள் என அறிவிக்கவும், மறுவாழ்வு பெறுவதை உறுதிப்படுத்தவும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment