biggboss 3: பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்! நடந்தது என்ன?

Default Image

நடிகர் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் அனைவரிடமும், உங்களிடம் ஒருவர் மட்டும் தான், ரூ.50,00,000 -ஐ பெற்றுக் கொள்வார்கள். எனவே இப்பொழுதே இந்த 5,00,000 லட்சத்தி எடுத்துக் கொண்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம் என கூறியிருந்தார். உடனடியாக கவின் எழுத்து அந்த பணத்தை எடுக்க செல்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்