மாநகராட்சி மேயர்,நகராட்சி மேயர்,பேருராட்சி தலைவர் ஆகியோரை மக்களே தேர்வு செய்யும் சட்ட மசோதா…!!

Default Image

மாநகராட்சி மேயர்,நகராட்சி மேயர்,பேருராட்சி தலைவர் ஆகியோரை மக்களே தேர்வு செய்யும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
ஏற்கனவே இம்மாதிரியான முறைதான் இருந்தது,அப்போது அந்த முறையை நீக்கிட கோரி 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நேரடி தேர்தல் முறையில் இருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்