சரிந்து வரும் அம்பானி சாம்ராஜ்யம்! திவாலாகும் நிலையில் முக்கிய நிறுவனம்!

Default Image

அனில் அம்பானியின் சொத்துக்கள் திவாலாகும் நிலைமைக்கு  வந்து கொண்டிருக்கின்றன. அனில் அம்பானி நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகமாகிக்கொண்டே போகிறதாம்.

ஆதலால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான, க்ளோபல் க்ளவுட் எக்ஸ்சேஞ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைமையில் உள்ளதால், திவால் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம்  விரைவில் திவாலாகும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் 350 மில்லியன் டாலர் கடன் பாக்கி வைத்துள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்