கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் …!!

Default Image

கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அவர்களது மகன் தங்களிடம் ஏமாற்றி அபகரித்த சொத்தை மீட்டு இறுதி நாட்களில் வாழ வழிவகுக்க செய்யக்கோரி மகள் வழி பேரனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்