இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்கெல்லாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை போடுறவங்க : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Default Image

இலங்கையில், வவுனியாவில், பறண்நட்டகல் என்ற பகுதியில் கண் மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழாவில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டார். இந்த விழாவில், லண்டன் புனர்வாழ்வுக்கு புதுவாழ்வும் என்ற அமைப்பின் நிறுவனர் வேலாயுதம் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் வந்து இந்த நாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், அந்த நாட்டுக்கு சம்பந்தபட்டவன் என்றெல்லாம் இல்லை. நான் உலக நண்பன். இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்களாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை போடுறவங்க என்றும், இசையே தமது மொழி என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்