நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார்.இந்த நிலையில் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 15 நாட்கள் சிபிஐ காவல் முடித்த நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்